பார்வைகள்

இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரும் போதும்

கண்களை இடுக்கிக்கொள்கிறோம்;

வெளிச்சத்திலிருந்து இருட்டிற்குச் செல்லும் போதும்

கண்களை சுருக்கிக்கொள்கிறோம்.

கண்களைத் திறந்திருக்கும் வேளையிலேனும்

எதையேனும் யாரையேனும் பார்க்கிறோமா?

Write a comment ...